தமிழ்நாடு

காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல் - முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மறியல்

திருச்சி, மணப்பாறை அருகே முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி, மணப்பாறை அருகே முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல எருதி கவுண்டம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் முறையாக காவிரி குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களிலும் மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீரை உறிஞ்சி எடுத்து விடுவதால், காவிரி குடிநீர் குழாயில் நீர் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்