தமிழ்நாடு

புதிய மின்மாற்றி பொருத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது. புதிய மின்மாற்றி வேண்டும் என்பது கூடத்திபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இறுதி அஞ்சலி போராட்டம் குறித்து தகவலறிந்த மின்சார வாரிய அதிகாரிகள், நேற்று இரவு உடனடியாக மின் மாற்றி எடுத்து வந்து சம்மந்தப்பட்ட மின்கம்பத்தில் பொருத்தினர். இதையடுத்து இன்று காலை மின்மாற்றியில் மின்கம்பிகள் முழுவதுமாக இணைக்கப்பட்டு மின்மாற்றி செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அதிகாரிகள் மின்மாற்றிக்கு பூஜை செய்து மின் இணைப்பை வழங்கினர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்