தமிழ்நாடு

புதிய மின்மாற்றி பொருத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது. புதிய மின்மாற்றி வேண்டும் என்பது கூடத்திபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இறுதி அஞ்சலி போராட்டம் குறித்து தகவலறிந்த மின்சார வாரிய அதிகாரிகள், நேற்று இரவு உடனடியாக மின் மாற்றி எடுத்து வந்து சம்மந்தப்பட்ட மின்கம்பத்தில் பொருத்தினர். இதையடுத்து இன்று காலை மின்மாற்றியில் மின்கம்பிகள் முழுவதுமாக இணைக்கப்பட்டு மின்மாற்றி செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அதிகாரிகள் மின்மாற்றிக்கு பூஜை செய்து மின் இணைப்பை வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்