தமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருவிழா - தயாரான பிரம்மாண்ட திரி | Trichy | Malaikottai | ThanthiTV

தந்தி டிவி

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேல் சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதற்காக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரியை கோவில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்துசென்று கொப்பறையில் வைத்தனர். கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊறவைத்து, பின்னர் 13ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை