தமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருவிழா - தயாரான பிரம்மாண்ட திரி | Trichy | Malaikottai | ThanthiTV

தந்தி டிவி

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேல் சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதற்காக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரியை கோவில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்துசென்று கொப்பறையில் வைத்தனர். கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊறவைத்து, பின்னர் 13ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்