தமிழ்நாடு

Trichy | Lorry Accident | வளைவில் திரும்பிய போது மோதிய லாரி | ஸ்பாட்டிலேயே பலியான கணவன், மனைவி

Trichy | Lorry Accident | வளைவில் திரும்பிய போது மோதிய லாரி | ஸ்பாட்டிலேயே பலியான கணவன், மனைவி

thanthitv

டூவீலர் மீது மோதிய லாரி - கணவன், மனைவி பலி திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் நெல் ஏற்றி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகாமுனி மற்றும் அவரது மனைவி சரசு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வளைவில் எதிரே வந்த நெல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கராஜை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்