தமிழ்நாடு

திருச்சி நகைக் கொள்ளையில் அனைவரும் கைது செய்யப்படுவர் - திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக்

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி.ஜியாஉல்ஹக் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி. ஜியாஉல்ஹக், தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி