தமிழ்நாடு

திருச்சி நகைக் கொள்ளையில் அனைவரும் கைது செய்யப்படுவர் - திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக்

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி.ஜியாஉல்ஹக் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி. ஜியாஉல்ஹக், தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி