தமிழ்நாடு

கல்லணையில் இறங்கி பிரார்த்தனை செய்த விவசாயிகள்

தந்தி டிவி

மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் தொடங்கியுள்ள பேரணி திருச்சி வந்ததடைந்தது. அவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்றார். பின்னர் கல்லணைக்கு சென்ற விவசாயிகள் காவிரியில் இறங்கி பருவமழை பொழிய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு