தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது வங்கி கொள்ளை வழக்கு...

பிரபல கொள்ளையன் முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கொள்ளை வழக்கு முடிவுக்கு வருகிறது.

தந்தி டிவி

திருச்சி நகை கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்ட முருகனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளிகளான திருவாரூர் சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோரிடம் இருந்து, 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்