தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது வங்கி கொள்ளை வழக்கு...

பிரபல கொள்ளையன் முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கொள்ளை வழக்கு முடிவுக்கு வருகிறது.

தந்தி டிவி

திருச்சி நகை கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்ட முருகனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளிகளான திருவாரூர் சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோரிடம் இருந்து, 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்