தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது வங்கி கொள்ளை வழக்கு...

பிரபல கொள்ளையன் முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கொள்ளை வழக்கு முடிவுக்கு வருகிறது.

தந்தி டிவி

திருச்சி நகை கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்ட முருகனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளிகளான திருவாரூர் சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோரிடம் இருந்து, 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்