தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: "தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்"

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி முருகனில் பெங்களூர் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, திருச்சி அழைத்து வரப்பட்டார். அவரை நீதிபதி திரிவேணி முன் ஆஜர்படுத்திய நிலையில், மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது தனக்கு நிறைய திறமைகள் உள்ளது என்றும், தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். சிறையில் தனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் முருகன் குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ