தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: "தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்"

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி முருகனில் பெங்களூர் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, திருச்சி அழைத்து வரப்பட்டார். அவரை நீதிபதி திரிவேணி முன் ஆஜர்படுத்திய நிலையில், மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது தனக்கு நிறைய திறமைகள் உள்ளது என்றும், தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். சிறையில் தனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் முருகன் குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்