தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் தாக்கல் செய்த மனுவுக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் முருகனை, ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி