தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் தாக்கல் செய்த மனுவுக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் முருகனை, ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்