தமிழ்நாடு

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்றவர்களுக்கு 'தினத்தந்தி' சார்பில் பரிசு

மாட்டு பொங்கலையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி

சூரியூரில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3.15 மணி வரை நடைபெற்றது. இதில் 588 காளைகள் மற்றும் 344 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான கார்த்திக் என்பவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரசாந்த் என்பவருக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃபிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது. இதுபோல, சிறந்த காளைக்கான பரிசு பெற்ற வீரா என்ற காளையின் உரிமையாளர் தனபாலுக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃப்ரிட்ஜ் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு பெண் உட்பட 26 பேர் காயமடைந்தன

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை