தமிழ்நாடு

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்றவர்களுக்கு 'தினத்தந்தி' சார்பில் பரிசு

மாட்டு பொங்கலையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி

சூரியூரில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3.15 மணி வரை நடைபெற்றது. இதில் 588 காளைகள் மற்றும் 344 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான கார்த்திக் என்பவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரசாந்த் என்பவருக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃபிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது. இதுபோல, சிறந்த காளைக்கான பரிசு பெற்ற வீரா என்ற காளையின் உரிமையாளர் தனபாலுக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃப்ரிட்ஜ் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு பெண் உட்பட 26 பேர் காயமடைந்தன

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்