தமிழ்நாடு

திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18ஆம் தேதி இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புனித வியாகுல மாதா திடலில் நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில், சுமார் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடி வாசலில் இருந்து காளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட, காளையர்கள் அதனுடன் மல்லுக்கட்டி விளையாடி வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC