தமிழ்நாடு

திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18ஆம் தேதி இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புனித வியாகுல மாதா திடலில் நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில், சுமார் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடி வாசலில் இருந்து காளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட, காளையர்கள் அதனுடன் மல்லுக்கட்டி விளையாடி வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்