தமிழ்நாடு

திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, லாபகரமான விலை வழங்கிட வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் தொடர்ந்து 7வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, வாழைப்பழத்தை வாயில் வைத்து சங்கலியால் கை கால்களை கட்டி வைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை