தமிழ்நாடு

திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, லாபகரமான விலை வழங்கிட வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் தொடர்ந்து 7வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, வாழைப்பழத்தை வாயில் வைத்து சங்கலியால் கை கால்களை கட்டி வைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு