தமிழ்நாடு

திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு வீச்சு

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர். நாற்காலி மற்றும் செருப்புகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் போஜராஜன், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் மேடையின் அருகே செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நாற்காலிகளும் சரமாரியாக வீசப்பட்டன. இரு தரப்பனரும் மோதிக்கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை