தமிழ்நாடு

திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு வீச்சு

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர். நாற்காலி மற்றும் செருப்புகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் போஜராஜன், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் மேடையின் அருகே செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நாற்காலிகளும் சரமாரியாக வீசப்பட்டன. இரு தரப்பனரும் மோதிக்கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி