தமிழ்நாடு

மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை - மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியை சேர்ந்தவர் சரவணன். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த 26ஆம் தேதி பணியில் இருந்த போது அதிக அளவு மயக்க மருந்தை செலுத்திய நிலையில் சரவணன் மயங்கி கிடந்தார். கடந்த சில நாட்ளாக சிகிச்சை பெற்று வந்த சரவணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணனுக்கு திருமணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்