தமிழ்நாடு

மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை - மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியை சேர்ந்தவர் சரவணன். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த 26ஆம் தேதி பணியில் இருந்த போது அதிக அளவு மயக்க மருந்தை செலுத்திய நிலையில் சரவணன் மயங்கி கிடந்தார். கடந்த சில நாட்ளாக சிகிச்சை பெற்று வந்த சரவணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணனுக்கு திருமணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை