தமிழ்நாடு

வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்

திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தந்தி டிவி
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திடீரென அவரது வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த செந்தலின் மகன் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த‌னர். இந்த வெடி பொருட்களை பிரகாஷ், மணப்பாறையில் இருந்து வாங்கி வந்த‌து தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை