தமிழ்நாடு

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தந்தி டிவி

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தனியார் ஏடிஎம்மில் திருட முயற்சி? - தொடர்ந்து ஒலித்த 'அபாய ஒலி'

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் அபாய ஒலி தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. யாரேனும் ஏடிஎம்-க்குள் நுழைந்து திருட முயற்சித்தார்களா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி