தமிழ்நாடு

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தந்தி டிவி

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தனியார் ஏடிஎம்மில் திருட முயற்சி? - தொடர்ந்து ஒலித்த 'அபாய ஒலி'

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் அபாய ஒலி தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. யாரேனும் ஏடிஎம்-க்குள் நுழைந்து திருட முயற்சித்தார்களா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்