தமிழ்நாடு

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தந்தி டிவி

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தனியார் ஏடிஎம்மில் திருட முயற்சி? - தொடர்ந்து ஒலித்த 'அபாய ஒலி'

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் அபாய ஒலி தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. யாரேனும் ஏடிஎம்-க்குள் நுழைந்து திருட முயற்சித்தார்களா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா