தமிழ்நாடு

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தந்தி டிவி

Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி

தனியார் ஏடிஎம்மில் திருட முயற்சி? - தொடர்ந்து ஒலித்த 'அபாய ஒலி'

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் அபாய ஒலி தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. யாரேனும் ஏடிஎம்-க்குள் நுழைந்து திருட முயற்சித்தார்களா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு