தமிழ்நாடு

"திருச்சியில் இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.திருச்சி பீமநகர் ,துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஆறு நபர்கள் குணமடைந்துள்ளனர். அவர்களை அவர்களது இல்லங்களுக்கு மருத்துவமனை முதல்வர் வனிதா

தலைமையில் மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்