தமிழ்நாடு

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பன்வாரிலால், நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், இந்தியா இன்னும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேராமல் இருப்பதாக தெரிவித்தார். யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என தெரிவித்த பன்வாரிலால், இறைவன் நம்மை கண்காணிக்கிறார் என்ற பயம் இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்