தமிழ்நாடு

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பன்வாரிலால், நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், இந்தியா இன்னும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேராமல் இருப்பதாக தெரிவித்தார். யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என தெரிவித்த பன்வாரிலால், இறைவன் நம்மை கண்காணிக்கிறார் என்ற பயம் இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்