தமிழ்நாடு

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பன்வாரிலால், நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், இந்தியா இன்னும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேராமல் இருப்பதாக தெரிவித்தார். யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என தெரிவித்த பன்வாரிலால், இறைவன் நம்மை கண்காணிக்கிறார் என்ற பயம் இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்