தமிழ்நாடு

திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும்,கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

* திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இதனை ஆய்வு செய்த பின், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது, ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"