தமிழ்நாடு

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் 600 பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் 600 பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"