தமிழ்நாடு

திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார். நிமலன் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக 2016 -ல் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர். இந்நிலையில் தன்னை பொய் வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்து வருவதாக நிமலன் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும் நிமலன் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்