தமிழ்நாடு

Trichy | Cauvery | தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

thanthitv

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆறு பகுதியில் நள்ளிரவில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, லாரி உரிமையாளர்கள் மே 7 முதல் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினசரி பல லாரிகளில் மணல் கடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்