தமிழ்நாடு

Trichy | Cauvery | தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

thanthitv

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆறு பகுதியில் நள்ளிரவில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, லாரி உரிமையாளர்கள் மே 7 முதல் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினசரி பல லாரிகளில் மணல் கடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்