தமிழ்நாடு

Trichy | Cauvery | தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

thanthitv

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆறு பகுதியில் நள்ளிரவில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, லாரி உரிமையாளர்கள் மே 7 முதல் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினசரி பல லாரிகளில் மணல் கடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்