தமிழ்நாடு

மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி ரகளை - கொரோனா நோயாளி மீது வழக்கு பதிவு

திருச்சி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, முகக் கவசத்தை வீசியும் அவர் அடாவடி தனம் செய்த‌தால், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்