தமிழ்நாடு

வங்கியில் கொள்ளை போன விவகாரம: "கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்" - பெண்ணின் தந்தை புகார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக, கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பமாக உள்ள கிருஷ்ணவேணியை 3 நாட்கள், வீட்டிற்கு அனுப்பாமல் போலீசார் விசாரணை நடத்தி வருவது நியாயம் அல்ல என அவரது தந்தை ராஜூ புகார் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்