தமிழ்நாடு

வங்கியில் கொள்ளை போன விவகாரம: "கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்" - பெண்ணின் தந்தை புகார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக, கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பமாக உள்ள கிருஷ்ணவேணியை 3 நாட்கள், வீட்டிற்கு அனுப்பாமல் போலீசார் விசாரணை நடத்தி வருவது நியாயம் அல்ல என அவரது தந்தை ராஜூ புகார் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக