தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் குடும்பத்தினர் 6 பேருககு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருவருககு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்