தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணி திருவிழா : பெரிய பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதியுலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, 10ம் நாள் விழாவின் இரவு நிகழ்ச்சியபாக நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமனும், வள்ளியம்மனும் பெரிய பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி பெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ