தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணி திருவிழா : பெரிய பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதியுலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, 10ம் நாள் விழாவின் இரவு நிகழ்ச்சியபாக நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமனும், வள்ளியம்மனும் பெரிய பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி பெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி