தமிழ்நாடு

பழங்குடியினருக்கான வீடுகளை ஏமாற்றி விற்றதாக புகார் - நீதிபதிநேரடி விசிட்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அப்பகுதிக்கு சென்ற மாவட்ட தலைமை நீதிபதி தலமையிலான நீதிபதிகள், அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு, அவர்கள் பல ஆண்டுகளாக வாங்க முடியாமல் இருந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கினர். அப்போது ஒருவர், நெலாக்கோட்டை ஊராட்சியில் தங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை, சிலர் ஏமாற்றி விற்று வருவதாக புகார் தெரிவித்தார். இதனைக்கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக புகாரளிக்குமாறும், கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்