தமிழ்நாடு

பழங்குடியின பெண்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனைவி.. இப்போ நீதிபதி

தந்தி டிவி

திருவண்ணாமலையில் பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ஜமுனாமரத்தூர் அருகே புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீபதி. இவர்களில் வெங்கட்ராமன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபதி, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், விரைவில் அவர் ஆறு மாத பயிற்சிக்காக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பலரும் ஸ்ரீபதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு