தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் நடிகர் கார்த்தியின் தொண்டு நிறுவனம்

நடிகர் கார்த்தியின் "உழவன் ஃபவுண்டேஷன்" சார்பில், சென்னை மறைமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நடும் பணி இன்று தொடங்கியது.

தந்தி டிவி

நடிகர் கார்த்தியின் "உழவன் ஃபவுண்டேஷன்" சார்பில், சென்னை மறைமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நடும் பணி இன்று தொடங்கியது. தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மறைமலை நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் உழவன் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை