தமிழ்நாடு

போரூர் ஏரி கரையில் மரக்கன்றுகள் நடும்விழா - ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, புதர் மண்டி காணப்பட்ட போரூர் ஏரியை, கடந்த ஜூலை மாதம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இருந்த குப்பைகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்று ஏரியின் கரையில் ஆயிரத்து 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்