தமிழ்நாடு

"பணம் வாங்காமல் மரம் நடுங்கள்" - ஜகி வாசுதேவ்க்கு அன்புமணி கோரிக்கை

காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் பேசிய அவர், புவி வெப்ப மயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு அதிக அளவில் மின் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை