தமிழ்நாடு

"பணம் வாங்காமல் மரம் நடுங்கள்" - ஜகி வாசுதேவ்க்கு அன்புமணி கோரிக்கை

காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் பேசிய அவர், புவி வெப்ப மயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு அதிக அளவில் மின் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்