தமிழ்நாடு

உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியீடு : 30- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 4 ந் தேதி முதல் உதவிபேராசிரியர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னையால், விண்ணப்பிக்கும் தேதியினை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், www.tn.trb.nic.in என்கிற இணையதளபக்கத்தில் தேவையான சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்த பின் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்