தமிழ்நாடு

"பேச்சுவார்த்தைக்கு தன்னிச்சையாக அழைப்பு விடுத்தது சரியல்ல" - போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை

போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் அரசு தன்னிச்சையாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது சரியல்ல என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல், அரசு தன்னிச்சையாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது சரியல்ல என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு யாரோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களை அழைத்துப்பேசி, எந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை, தங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை