தமிழ்நாடு

"ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்" - திருநங்கை பபிதா ரோஸ்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில்

செய்தியாளர்களை சந்தித்த அவர்,எந்த சூழ்நிலையிலும் இந்த தீப்பு சாத்தியப்படாது என கருத்து தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்