தமிழ்நாடு

கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது. கமுதி முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடுகின்றனர். இந்த திருவிழா நடக்கும் ஒரு வார காலத்திற்கு இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. விழாவின் போது செம்மறி கிடாய்கள் 50 பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்