தமிழ்நாடு

கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது. கமுதி முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடுகின்றனர். இந்த திருவிழா நடக்கும் ஒரு வார காலத்திற்கு இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. விழாவின் போது செம்மறி கிடாய்கள் 50 பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்