தமிழ்நாடு

பல்வேறு நாடுகளின் ராணுவ வீர‌ர்களுக்கு சென்னையில் பயிற்சி

இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தந்தி டிவி
இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ வீராங்கனைகள் 5 பேர், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர். பயிற்சி முடிந்த பின், அவர்கள் பல்வேறு பகுதியில் அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர். கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது வருகின்ற மே மாதம் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உடற்பயிற்சி, பல்வேறு துப்பாக்கிகளை பயன்படுத்தும் பயிற்சி, ஆங்கில பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்