தமிழ்நாடு

குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

தந்தி டிவி

குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

சென்னையில் இயங்கி வரும் சைதை துரைசாமியின் மனிநேயம் IAS கட்டணமில்லா கல்வியகத்தில், TNPSC குரூப் 1- முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில், மனிதநேயம் கட்டணமில்லா கல்வியத்தில் பயின்ற 37 மாணவிகள், 30 மாணவர்கள் என 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முதன்மைத் தேர்வு எழுத ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மனிதநேய மாணவர்கள் மட்டுமன்றி, இதர மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரில் வந்து பதிவு செய்ய முடியாதவர்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யவும், மாணவர்கள் வீட்டிலிருந்தே பயிற்சி பெற காணொளி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை