தமிழ்நாடு

ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தந்தி டிவி
நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடக்கும் போது தண்டவாளம் அருகே கோரைப் புற்கள் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கோரைப் புற்களில் பற்றிய தீயை அணைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்