தமிழ்நாடு

ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தந்தி டிவி
நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடக்கும் போது தண்டவாளம் அருகே கோரைப் புற்கள் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கோரைப் புற்களில் பற்றிய தீயை அணைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்