தமிழ்நாடு

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய நபர் - ரயில் சக்கரம் ஏறி விரல்கள் துண்டான பரிதாபம்

தந்தி டிவி

மயிலாடுதுறையில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய நபர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததில், அவரது விரல்கள் துண்டாகின. அகமதாபாத் செல்லும் ரயிலில், தனது மனைவியை ஏற்றி விட சென்ற பாலசுப்பிரமணியம், ரயில் புறப்பட்டதால் அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்த பாலசுப்பிரமணியத்தின் கை மீது ரயில் சக்கரம் ஏறியதில் அவரது விரல்கள் துண்டாகின. ரயிலை நிறுத்தி அவரை மீட்ட பொதுமக்கள், பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்