தமிழ்நாடு

ரயில் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் : பாலத்தின் மீது ரயிலை நிறுத்தியும் சோதனை

பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு மாத காலமாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 7ம் தேதியன்று, முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாவது சோதனை ஓட்டமும், பாலத்தில் ரயிலை நிறுத்தும் சோதனையும் நடைபெற்றது. ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ரயிலை இயக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி