தமிழ்நாடு

ரயில் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் : பாலத்தின் மீது ரயிலை நிறுத்தியும் சோதனை

பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு மாத காலமாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 7ம் தேதியன்று, முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாவது சோதனை ஓட்டமும், பாலத்தில் ரயிலை நிறுத்தும் சோதனையும் நடைபெற்றது. ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ரயிலை இயக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்