தமிழ்நாடு

தாழையூத்து : ரயில் விபத்து - மீட்பு பணி ஒத்திகை

நெல்லை மாவட்டம் தாழையூத்தில், ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் தாழையூத்தில், ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில்,10 துறைகளைச் சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றனர். இதற்காக தாழையூத்து ரயில்நிலையத்தில் ரயில்பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பது போல் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து பயணிகளை மீட்பது எப்படி, முதலுதவி, மருத்துவக் குழு செயல்பாடு உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்