தமிழ்நாடு

எதிர்பாரா விதமாக ஏணி பட்டதால் ஸ்பாட்டிலேயே கொடூர மரணம் - மக்களே உஷார்!

தந்தி டிவி

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - 3 பேருக்கு தீவிர சிகிச்சை

குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 4பேர் மீது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் கூலிங் சீட் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் 4 பேர் ஈடுபட்டு, இருபது அடி உயர ஏணியை வேலைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏணி மின்சார ஒயரில் உரசியதில், மின்சாரம் தாக்கி முத்து சிவா என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கருப்பசாமி, கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்