தமிழ்நாடு

Chennai Crime | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ்

காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ்

thanthitv

Chennai Crime | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ் #chennai #fakedocter #policearrest டாக்டர் என கூறி நோயாளி உறவினரிடம் நகை பறித்த இருவர் கைது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, நோயாளி உறவினரிடம் நகை மற்றும் செல்போன் திருடிய இருவரை 10 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம், கொளத்தூரைச் சேர்ந்த காஞ்சனா என்பவரிடம், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் என கூறி, ஸ்கேன் எடுப்பதாக நம்பவைத்து 3 சவரன் தாலிச் செயின் மற்றும் 2 கிராம் மோதிரத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்