தமிழ்நாடு

தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரையப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் உள்ள கீழவளம் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர்

கையில் சிக்கிய பணகொட்டை மீனை வாயில் கவ்வி கொண்டு, மீண்டும் மீன் பிடித்துள்ளார். திடீரென

வாயில் கவ்வி கொண்டிருந்த மீன் தொண்டையில் சிக்கியதால், மூச்சு விட முடியாமல் திணறிய மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்