தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் பணியில் ராட்சத தூண்களை தூக்கும் போது நேர்ந்த துயரம்

தந்தி டிவி

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து - இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிக்கி குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத சிமெண்ட் தூண்களை மேலே கொண்டு சென்றபோது, அந்த தூண்களில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பிக்கி குமாரும், சந்தோஷ் லக்காரா என்ற இளைஞரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பிக்கி குமார் உயிரிழந்தார். சந்தோஷ் லக்காரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை