ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கிய நிலையில், மாயமான மாணவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.