தமிழ்நாடு

Chennai | சென்னையில் டீ குடிக்க சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

சென்னை அடுத்த பூந்தமல்லியில், சரக்கு வாகனம் மீது பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். டீ குடிப்பதற்காக சென்ற போது, பாரிவாக்கம் சிக்னல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்த நிர்மல், சந்தோஷ் இருவரும் திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டே, பகுதிநேரமாக லோடு ஏற்றும் வேலையும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை

TVK Vijay | Chennai | கிளம்பிய விஜய் வாகனம்.. வாசலிலேயே காத்திருந்த சர்ப்ரைஸ்

CBSE Syllabus | DMK | காலையிலேயே கடுமையாக கொதித்து CM ஸ்டாலின் போட்ட ட்வீட்

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு