மகா சிவராத்திரி முடிந்ததும் நேர்ந்த கொடுமை - ஒரே நேரத்தில் மரணித்த கணவன் மனைவி #pudukkottai #death #mahashivaratri #vanaccident #accident #thanthitv பிக்அப் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பக்தர்கள் காயம் - மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பக்தர்கள் வீட்டுக்கு செல்கின்றபோது பிக்அப் வேன் கவிழ்ந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.