தமிழ்நாடு

Child Death | குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

thanthitv

குழந்தையை காணவில்லை என பதற்றத்துடன் தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது குழந்தை, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக, அங்கிருந்த தண்ணீர் தொட்டில், தவறி விழுந்துள்ளது. நீண்ட நேரம் குழந்தையை காணவில்லையென தேடிய பெற்றோர் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு கொண்டு வந்த போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Mettur Dam | திடீரென மேட்டூர் அணையில் நடந்த மாற்றம்

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்