தமிழ்நாடு

கனமழையால் 3,000 உயிர்கள் பலியான சோகம்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கனமழையால் கோழிப்பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஷாம் வில்லியம்ஸ் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு இரண்டு தினங்களுக்கு முன் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்த நிலையில், சூரைக் காற்றுடன் கனமழை பெய்ததால் கோழி பண்ணையின் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில், மழைநீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு