தமிழ்நாடு

கனமழையால் 3,000 உயிர்கள் பலியான சோகம்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கனமழையால் கோழிப்பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஷாம் வில்லியம்ஸ் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு இரண்டு தினங்களுக்கு முன் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்த நிலையில், சூரைக் காற்றுடன் கனமழை பெய்ததால் கோழி பண்ணையின் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில், மழைநீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ