தமிழ்நாடு

கனமழையால் 3,000 உயிர்கள் பலியான சோகம்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கனமழையால் கோழிப்பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஷாம் வில்லியம்ஸ் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு இரண்டு தினங்களுக்கு முன் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்த நிலையில், சூரைக் காற்றுடன் கனமழை பெய்ததால் கோழி பண்ணையின் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில், மழைநீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை