தமிழ்நாடு

கனமழையால் 3,000 உயிர்கள் பலியான சோகம்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கனமழையால் கோழிப்பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஷாம் வில்லியம்ஸ் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு இரண்டு தினங்களுக்கு முன் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்த நிலையில், சூரைக் காற்றுடன் கனமழை பெய்ததால் கோழி பண்ணையின் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில், மழைநீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்